சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம்
மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம் : ஒரு சிறப்பு பார்வை
எல்லாம் வல்ல சர்வேஸ்வரராக விளங்கும் சிவபிரானுக்கும் மோகினி வடிவம் எடுத்த திருமாலுக்கும் மகனாக அவதரித்தவர் மணிகண்டன். கழுத்தில் மணிமாலையுடன் காணப்பட்டதால் மணிகண்டன் என பெயர் பெற்றார். ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரராக பிறந்ததால் ஹரிஹரபுத்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
Read the rest of this entry »
அற்புதம் நிறைந்த ஆடவல்லானின் ஆனந்தக்கூத்து
உலகின் கருத்தாவாக விளங்கும் ‘சிவம்’ எனும் பரம் பொருள் என்றைக்கும் அழியாது எம்முள் இருக்கிறார். மெய்ப்பொருளாக விளங்குகின்ற இறைவன் இப்பிரபஞ்சத்தை கடந்தும் இருக்கிறார், உள்ளேயும் இருக்கிறார். அதாவது கடந்தும் உள்ளும் இருப்பதால் கடவுள் என்கிறோம்.
Read the rest of this entry »
மாதிரி ஆலய வடிவமைப்பு

இது ஒரு மாதிரி ஆலய வடிவமைப்பாகும். சதாரண தரத்தில் கட்டப்படும்
Read the rest of this entry »
ஒளியில் ஒளிரும் இறைவன்
படைத்தல் கடவுள் பிரம்மாவிற்கும் காத்தல் கடவுள் விஸ்னுவுக்கும் தங்களில் யார் பெரியவர் எனும் போட்டி எழுந்தது.
Read the rest of this entry »
